Wednesday, December 11, 2013

ஆதியும் சரி, மரணமும் சரி .......



.எப்போதாவது சில நேரங்களில் வெறுமை உன்னையும் தொடும்,அப்பொழுதெல்லாம் உன் கனவுகளுக்கும்,தாகத்திற்கும்,தீனி போட முயற்சி செய், வெறுமை விலகிய கணம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கி இருக்கும் உன் கனவும், தாகமும் நிதானமாய்.. ஆதியும் சரி, மரணமும் சரி, நிமிடக்கணக்கில் நிகழ்ந்துவிட்டு மெல்ல நகரும் கருக்கோலை நத்தை தான். அறுத்த பின்பும் விதைத்துவிட்டு செல்லும் இயல்பும்,பக்குவமும் உன்னிடமும் நிகழும் உன் வாழ்க்கையை உற்று நோக்கும் ஒவ்வொரு கணமும்..

0 comments:

Post a Comment