Wednesday, December 11, 2013

நமக்கான மறுபக்கத்தில் ......




இவை இவை தவறு என்று, வாழ்ந்து முடித்தவர்களால் வடித்துவைத்து விட்டு சென்றவைகளில் ஏதேனும் ஒன்றை நாமும் தான் செய்துகொண்டு இருக்கிறோம் முன்பக்கத்தில் அல்ல, நமக்கான மறுபக்கத்தில்(இந்த பக்கங்கள் பிரித்து படிக்காமல் செல்லும் வரை நாமும் நல்லவர் தான்(தவறு என்று வடித்தவர்களையும் சேர்த்து தான் )).

0 comments:

Post a Comment