Friday, May 14, 2010

என் முதல் பயணம்....






என் முதல் முகவரி உன்கருவறை ,அவ்விடமிருந்து உன் முகம்காண நான் முண்டியடித்து செய்த பயணத்தில் உன்னை காயம் செய்து இருக்கிறேன்,அதற்காக அன்றே அழுது இருக்கிறேன் அம்மா...



                                                                                         
                                             

2 comments:

goma said...

சிசுவாய் இருந்த போது தன் தாயை நோகடித்ததை உணருகிறது...
அழுகையை அழகாகக் காரணப்படுத்தியிருக்கிறீர்கள்.

விஜய் said...

nantri thozi..... :)

Post a Comment