Monday, February 22, 2010

உன் கோபம்........





நீ கொட்டிய கோபங்களை பொறிக்கி பார்த்தால்,
நிஜமாய் நேசிக்கிறேன் என்றல்லவா வருகிறது....


----விஜி

7 comments:

மதுரை சரவணன் said...

ஆமாம் . நேசிப்பு உள்ள கவிதை.

Radha said...

Superrr...........

விஜய் said...

நன்றி மதுரை சரவணன் அவர்களே , உங்களின் வாழ்த்துக்கள் தான் எங்களை மீண்டும் எழுத தூண்டும் ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

விஜய் said...

நன்றி ராதா ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........

Kousalya Raj said...

இரண்டே வரியில் அழகாய் உணர முடிகிறது நேசத்தை..

செந்தில்குமார் said...

காலக்கள் விஜய்..

Unknown said...

MM

Post a Comment