Friday, February 26, 2010

உன் வெட்கம் உணர்த்தியதை.....




உன் பார்வையால், நான் துலைத்ததைஎல்லாம், தேடிக்கொண்டு இருக்கும்பொழுது தான், உன் காதலையும் கண்டெடுத்தேன்.                                                                                         
உன் பார்வை விட்டுவைத்த மீதி காதலை உன் வெட்கம் உச்சரித்தது .                                                                                         
உன் வெட்கம் உச்சரித்த காதலின் மீதியை உன் கைவிரல்கலும், கால்விரல்கலும் வரைந்து காட்டின .
நிஜமாய் சொல்கிறேன் உன்னை தவிர வேறு யாரும் காதலை இவ்வளவு அழகாய் உணர்த்தியது இல்லை.                                                                                         
உன் காதல் உணர்த்தியதை இங்கே சமர்பித்திருக்கிறேன்,
ஆனால் இன்னும் முடியாமல் தவிக்கிறேன் உன் வெட்கம் உணர்த்தியதை...........

                                                                                         
                                             

2 comments:

சிவாஜி சங்கர் said...

:) Gud one.. avoid spell mistake..

விஜய் said...

நன்றி சிவாஜி சங்கர்.. நீங்கள் உற்சாக படுத்தியதற்கு நன்றி .. :) ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு .......

Post a Comment