Saturday, March 27, 2010

நீ .........





உன் அழகின் மிச்சமே - இவவுலகம் முழுவதும் ....

உன்னை நேசிக்க உரிமை என்றால் -ஒரு நொடி போதும் வாழ்வதற்கு


உன் மௌனச்சிரிப்பில்,வாழ்க்கையை தொலைத்த என் வார்த்தைகள் உன் காதோரம் பாவமாய் ....

                                                                                         
                                             

0 comments:

Post a Comment