நான் ஊருக்கு சென்றிருந்த நாட்களை எப்படி சமாளித்தாய் என்றாய்?,
நீ அருந்திய தேனிர் கோப்பை, நீ உண்ணும் தட்டு, நீ உடுத்திய ஆடை, நீ குளிக்கும் சோப்பு, நீ கட்டியணைத்து தூங்கிய தலையணை,இவை அணைத்தும் என்னுடையதாய் மாறின என்றேன்.
ஓடி வந்து கட்டியணைத்து கொண்டாய்.........
நீ எப்படி சமாளித்தாய் என்றேன்?,
வார்த்தை பேசாமல் அழுதாய், புரிந்தது எனக்கு.
இனி அழவிடமாட்டேன் உயிரே.........
--விஜி
0 comments:
Post a Comment