tag:blogger.com,1999:blog-1245717646643054920.post8940682694264155728..comments2023-04-02T08:06:39.803-07:00Comments on விஜய் கவிதைகள் ....: நான் சந்தியா,விஜய்http://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1245717646643054920.post-6105276022767550872010-08-15T23:39:55.226-07:002010-08-15T23:39:55.226-07:00மிக்க நன்றி அப்துல் தோழா,
உங்கள் பின்னோட்டம் என் ...மிக்க நன்றி அப்துல் தோழா,<br />உங்கள் பின்னோட்டம் என் எழுத்துக்களை இன்னும் அழகானதாய் மெருகேற்றும் தோழா, இனி எனக்கானாதாய் வந்து சேரும் வாழ்த்துக்களில் உங்களது கருத்துரையின் உற்சாகத்திற்கும் பங்கு இருக்கிறது, மிக்க நன்றி தோழா ..விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-81490548061487406502010-08-15T23:37:17.743-07:002010-08-15T23:37:17.743-07:00மிக்க நன்றி shan அவர்களே,
மிக்க மகிழ்ச்சியா இருக்க...மிக்க நன்றி shan அவர்களே,<br />மிக்க மகிழ்ச்சியா இருக்கு உங்கள் பின்னோட்டம் பார்க்கும் பொழுது, இந்த பதிவில் கூறி இருக்கும் பசுமையான நினைவுகள் அனைவரையும் ஏதோ ஒரு தருணத்தில் தொட்டு சென்று இருக்கும் என்பது ஏறக்குறைய சரியான ஒன்று தான் என நினைக்கிறேன்...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..<br /><br />மீண்டு வருக,விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-81889299649587334942010-08-15T14:57:24.866-07:002010-08-15T14:57:24.866-07:00என் அத்தை மகள் பெயர் நந்தினி இல்லையே.
என் பழைய நி...என் அத்தை மகள் பெயர் நந்தினி இல்லையே.<br />என் பழைய நினைவுகள்....<br />மனதை ஈரம் செய்தது,<br /><br />நல்ல வெளிப்பாடு. நன்றிShansamyhttps://www.blogger.com/profile/04940481271235841319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-50972875656465303422010-08-08T09:51:38.986-07:002010-08-08T09:51:38.986-07:00ரொம்ப நல்லாயிருக்கு விஜய்..
கதையை ஒரு கவிதை மாதி...ரொம்ப நல்லாயிருக்கு விஜய்.. <br /><br />கதையை ஒரு கவிதை மாதிரியே எழுதியிருக்கீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-62495634242364524082010-08-02T01:47:31.645-07:002010-08-02T01:47:31.645-07:00மிக்க நன்றி அன்பின் தேவன் மாயம்,
முதன் முதலாய் எ...மிக்க நன்றி அன்பின் தேவன் மாயம்,<br /><br />முதன் முதலாய் என் வலைத்தளத்திற்கு வந்தமைக்கு முதலில் நன்றி தேவன் மாயம், அவர்களே.உங்களை போன்றோர் விட்டுசெல்லும் பின்னூட்டங்களை பொறிக்கி என் தவறுகளை திருத்தி கொள்கிறேன், இன்னும் அழகான முயற்சிகளை மேற்கொள்ள உங்களது பாராட்டுகளை பத்திரமாய் வைத்துகொள்கிறேன் ..<br /><br />மீண்டும் வருங்க..நன்றி உங்கள் வருகைக்கும் பின்னோட்டதிர்க்கும்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-11691438114695075712010-07-31T00:21:40.188-07:002010-07-31T00:21:40.188-07:00எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்பட...எப்படி கேட்க உன் அம்மாவிடம் நீ எங்கே என்று?, எப்படி சொல்ல என் இதயம் கனக்கிறது என்று.என் கைபிடித்து இழுத்து, சாப்பிட அழைத்த உன் அம்மாவிற்கு தெரியாது கனத்த இதயத்தில் காற்று நுழைவதே கடினம் என்று, இதில் சாப்பாடு எப்படி..//<br /><br />உணர்வுகளை உருக்கி வடித்திருக்கிறீர்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-70001095580197151672010-07-29T01:15:36.974-07:002010-07-29T01:15:36.974-07:00மிக்க நன்றி அன்பின் ஹரிணி,
நீண்ட நாட்களுக்கு உங்க...மிக்க நன்றி அன்பின் ஹரிணி,<br /><br />நீண்ட நாட்களுக்கு உங்கள் உங்கள் பின்னோட்டத்தை என் வலைத்தளத்தில் காண்பது சந்தோசம் அளிக்கிறது,<br />உங்கள் ஒவ்வொரு கருத்தும் என்னை அழகாய் எலுதுஅ முயற்சிக்க தூண்டும்..<br /><br />மீண்டும் வருங்க..நன்றி உங்கள் வருகைக்கும் பின்னோட்டதிர்க்கும்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-34912465780732561302010-07-29T01:15:22.366-07:002010-07-29T01:15:22.366-07:00மிக்க நன்றி அன்பின் சிவமுருகன்,
வழக்கமாக் வலைப்ப...மிக்க நன்றி அன்பின் சிவமுருகன்,<br /><br />வழக்கமாக் வலைப்பக்கமே வராத நீங்க, உங்கள் கருத்தை பதிவு செய்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ,<br />ஹ ஆஹா ஹ ஹ ஹ அஹ<br /><br />மிக்க நன்றிவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-12327965507073126982010-07-29T00:35:26.217-07:002010-07-29T00:35:26.217-07:00nice..
nee vandhuvida vendum endru engiya en manat...nice..<br />nee vandhuvida vendum endru engiya en manathai purinthavan pola vanthu nindrai...<br />arumaiyana varigal..harinihttps://www.blogger.com/profile/03245887463231554674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-76679817045013038692010-07-28T05:18:20.127-07:002010-07-28T05:18:20.127-07:00நான் இங்க ஒன்னு சொல்லுறேன் இவனுக்கு மாமா பொண்ணு இல...நான் இங்க ஒன்னு சொல்லுறேன் இவனுக்கு மாமா பொண்ணு இல்ல அதனால இங்க எழுதி இருக்கிறான். இதுக்கே இப்டினா, இருந்து இருந்தா எப்படி எழுதி இருப்பUnknownhttps://www.blogger.com/profile/09630328906068646183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-39180982396097096892010-07-27T05:24:36.577-07:002010-07-27T05:24:36.577-07:00மிக்க நன்றி அன்பின் அஷீதா,
மிக நீண்ட இடைவெளிக்கு...மிக்க நன்றி அன்பின் அஷீதா,<br /> <br />மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பின்னூட்டம் இட்டு இருக்குறீர்கள், மிக்க சந்தோசம், கண் முன் படமாய் ஓடுவதாய் கூறி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, உங்கள் உற்சாகத்தையும் கையில் எடுத்துகொண்டு பயணிக்கிறேன் ..<br /><br />நன்றி அஷீதாவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-35584855100107606702010-07-27T05:20:32.072-07:002010-07-27T05:20:32.072-07:00மிக்க நன்றி அன்பின் சங்கர்,
மிக்க மகிழ்ச்சி உங்கள...மிக்க நன்றி அன்பின் சங்கர்,<br /><br />மிக்க மகிழ்ச்சி உங்கள் பின்னோட்டம் கண்டதில், என் எழுத்துக்கள் வலிமையானதாய் மாற உங்கள் பின்னூட்டங்களை விட்டுசெல்வதாய் கூறினீர்கள், அவ்வாறே என் எழுத்துக்களை ரசிப்பதாய் கூறியது என் எழுத்துக்கள் அழகானதாய் மாற நீங்கள் கொடுக்கும் உற்சாகமாய் கருதுகிறேன் தோழா..<br /><br />மிக்க நன்றி மீண்டு வருகவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-13472320120889594412010-07-27T03:57:45.003-07:002010-07-27T03:57:45.003-07:00மிக்க நன்றிங்க அன்பரசன்
என்னை உற்சாகப்படுத்தி, மெ...மிக்க நன்றிங்க அன்பரசன்<br /><br />என்னை உற்சாகப்படுத்தி, மென்மேலும் அழகாய் எழுத முயற்சி செய்ய தூண்டும் உங்களின் பாராட்டுகள் ,<br /><br />உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிஅன்பரசன்,விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-69304695414888644682010-07-27T03:47:37.899-07:002010-07-27T03:47:37.899-07:00மிக்க நன்றிங்க சீமான்கனி,
அய்யோ அவர் எங்கே?,நான் ...மிக்க நன்றிங்க சீமான்கனி,<br /><br />அய்யோ அவர் எங்கே?,நான் எங்கே ?... அவர் வளர்ந்துவிட்ட மரம், நான் துளிர்விடும் தளிர், இலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரியலாம்,வளர்ந்துவிட்ட மரமும், தளிரும் ஒன்றல்ல.<br /><br />உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சீமான்கனி,விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-62931071227056329622010-07-27T01:44:26.810-07:002010-07-27T01:44:26.810-07:00மிக்க நன்றிங்க கனிமொழி,
ஓ அப்படியா? மாமாவோட பையன்...மிக்க நன்றிங்க கனிமொழி,<br /><br />ஓ அப்படியா? மாமாவோட பையன் ஞாபகத்துக்கு வந்தாச்சுங்களா?...நல்லது , ஹ ஹஹா ஹ ... :) கண்டிப்பா தொடர்ந்து நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..<br /><br />மிக்க நன்றிங்க கனிமொழி உங்கள் பின்னூட்டதிற்குவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-34260949635557096212010-07-26T02:21:24.442-07:002010-07-26T02:21:24.442-07:00அக்கா நிலாமதி (நன்றி எல்லாம் சொல்ல மாட்டோம் அக்காவ...அக்கா நிலாமதி (நன்றி எல்லாம் சொல்ல மாட்டோம் அக்காவுக்கு )<br />உங்களுக்கு நிறையா வேலை இருந்தாலும் உங்க தம்பிக்கு பின்னோட்டம் போட்டுஇருக்கீங்க , சந்தோசமா இருக்கு அக்கா. அக்கா நீங்க சொல்லுங்க நிஜமா நல்லா இருக்கு இந்த பதிவு?.. தம்பி வளரனும் என்பதற்காக பொய் எல்லாம் சொல்ல கூடாது ... :)<br /><br />உங்க தம்பி விஜய்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-40693685660602440822010-07-26T02:16:25.920-07:002010-07-26T02:16:25.920-07:00மிக்க நன்றி தோழா சிவா,
அப்படியா உங்களுக்கு மாமா ப...மிக்க நன்றி தோழா சிவா,<br /><br />அப்படியா உங்களுக்கு மாமா பொண்ணு இல்லைங்களா?, வறுத்த படாதீங்க, ஹ ஹ ஹ ....<br />சில வரங்கள் நமக்கு கிடைக்குறது இல்ல, அப்டி கிடக்காம போன வரமா நினைச்சுக்கங்க ..ஹ ஹ ஹ<br />சரி பரவாயில்லை விடுங்க சிவா இதுக்கு எல்லாம் சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு,<br />கண்ணீரை துடைங்க, ம்ம்ம், இப்ப எப்படி இருக்கு மூஞ்சு ..ம்ம், இப்படியே இருங்க ...<br /><br />நன்றிவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-33476976996295065842010-07-26T02:12:04.181-07:002010-07-26T02:12:04.181-07:00மிக்க நன்றி சந்துரு,
உண்மை தான் அந்த உணர்வுகளை வெ...மிக்க நன்றி சந்துரு,<br /><br />உண்மை தான் அந்த உணர்வுகளை வென்றுவிட்டதாய் இதுவரை எதுவும் இல்லை, தன்னை முதன்முறை ஒரு பெண்/ஆண் ஈர்க்கிறாள்/ஈர்க்கிறான் என்று தன்னுள் கொண்டு வந்த சந்தோசத்தை எண்ணி பார்க்கையில் பசுமை நிறைந்த கனவுகளாய் மனதில் எதோ ஒருபுறம் இனிக்க தான் செய்கிறது<br />..<br />மிக்க நன்று சந்துருவிஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-42375331800242745112010-07-26T02:07:26.699-07:002010-07-26T02:07:26.699-07:00மிக்க நன்றி அன்பின் அருண் பிரசாத்,
முதல் முறையாய்...மிக்க நன்றி அன்பின் அருண் பிரசாத்,<br /><br />முதல் முறையாய் என் வலைத்தளத்தில் காலடி பதித்து , உங்கள் கருத்துக்களை பதித்துவிட்டு சென்றதில் மிக்க மகிழ்ச்சி , இன்னும் என்னை அழகாய் எழுத செய்ய உங்களின் கருத்துக்கள் எனக்கு தேவை.<br /><br />மிக்க மகிழ்ச்சி மீண்டும் வருக அன்பின்அருண்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-42583181423375545682010-07-24T19:05:46.524-07:002010-07-24T19:05:46.524-07:00ரொம்ப அருமையா இருக்கு விஜய் இந்த பதிவு . படிக...ரொம்ப அருமையா இருக்கு விஜய் இந்த பதிவு . படிக்கும் போதே கட்சிகள் அப்படியே கண் முன் தோன்றுது. வாழ்த்துக்கள்!அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-12951566790740838852010-07-24T12:11:07.427-07:002010-07-24T12:11:07.427-07:00உணர்வுகளை வார்த்தைகளில் கசியவைக்கும் கலை அந்த தருண...உணர்வுகளை வார்த்தைகளில் கசியவைக்கும் கலை அந்த தருணங்களை முழுவதும் உள்வாங்கிய ஒருவனால்தான் இயலும் . நிருபித்துவிட்டீர் போங்க . பதிவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் நிசப்தத்தின் சத்தம் ஓங்கி ஒலிக்கிறது மவுனத்தின் வார்த்தைகளாக இன்னும் என் அறை எங்கும் . அருமை . பகிர்வுக்கு நன்றி சகோதரா !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-54050902277755506312010-07-24T09:53:23.547-07:002010-07-24T09:53:23.547-07:00வரிகள் பிரமாதம் விஜய்வரிகள் பிரமாதம் விஜய்அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-25215989499355850692010-07-24T09:45:54.447-07:002010-07-24T09:45:54.447-07:00தபு ஷங்கரை படித்த ஒரு உணர்வை தந்துவிட்டீர்கள்...அர...தபு ஷங்கரை படித்த ஒரு உணர்வை தந்துவிட்டீர்கள்...அருமை வாழ்த்துகள்....விஜய்....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-60776473306617508172010-07-24T07:52:01.593-07:002010-07-24T07:52:01.593-07:00:)
மாமா பையன் ஞாபகம் வந்தாச்சுங்க......
நடந்தெல்லா...:)<br />மாமா பையன் ஞாபகம் வந்தாச்சுங்க......<br />நடந்தெல்லாம் எழுதிவெச்ச மாதிரி இருக்கு..<br /><br />//காதலிக்கும் வயதுமில்லை, காமமறியும் வயதுமில்லை அது , இதயம் கனத்த அந்த வினாடிகள், இன்றும் என்னுள் இனிமையாய், காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் கண்ணியமாய் பசுமை நிறைந்த கனவாய் மட்டும் ....//<br /><br />ம்ம்ம்ம்.....<br />தொடர்ந்து எழுதுங்கள் நண்பா....கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1245717646643054920.post-85754935432567565932010-07-24T07:18:56.231-07:002010-07-24T07:18:56.231-07:00அழகாய் சொல்ல பட்ட காதல் ..மேலும் தொடர்க. காதல் என்...அழகாய் சொல்ல பட்ட காதல் ..மேலும் தொடர்க. காதல் என்றும் வாழட்டும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.com